For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இக்கொடுமைகள் பற்றி அறிந்தால், உங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா இரத்தம் கூட வரலாம்!

இக்கொடுமைகள் பற்றி அறிந்தால், உங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா இரத்தம் கூட வரலாம்!

|

"ஒரு நாட்டின் விலங்குகள் எப்படி மதிக்கப்படுகிறதோ, அதை வைத்தே அந்நாட்டின் மேன்மை மற்றும் வளர்ச்சியை அறிந்துக் கொள்ள முடியும்." காந்தியின் இந்த வரிகள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் பாசமாக வளர்க்கும் செல்ல பிராணிகளில் இருந்து, தெருக்களில் திரியும் பிராணிகள் முதல், நமது அன்றாட தேவைகளுக்காக இரையாகும் அப்பாவி ஜீவன்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகிறது என்பதை நாம் அறிவதில்லை. அறிந்துக் கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

ஒருவேளை இக்கொடுமைகள் பற்றி அறிந்தால், உங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா இரத்தம் கூட வரலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Animal Cruelty Facts Will Bring Tears on Your Eyes!

These Animal Cruelty Facts Will Bring Tears on Your Eyes!
Desktop Bottom Promotion