For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேதத்தின் படி பழங்களை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதாம்... காரணம் என்ன தெரியுமா?

ஆயுர்வேதத்தின்படி, பழம் சாப்பிட சிறந்த நேரம் காலை. சிட்ரஸ் தவிர பெரும்பாலான பழங்களை வெறும் வயிற்றில் எளிதாக உண்ணலாம்.

|

உலகின் ஆரோக்கியமான உணவுகளில் பழங்களும் அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் உணவின் முக்கிய கூறுகள். அவை ஊட்டச்சத்து அடர்த்தியானவை மற்றும் பல வகையான சுகாதார பிரச்சினைகளைத் தடுக்க உதவும். ஆனால் நாம் அவற்றை சரியான நேரத்தில், சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அவற்றின் அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும். ஆம், நீங்கள் அவற்றை உட்கொள்ளும் விதத்தில் இது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்துகிறது.

The reason why fruits should be eaten alone, according to Ayurveda

பழங்களைப் பற்றி வரும்போது, ஆயுர்வேதம் அவற்றை சாப்பிடுவது குறித்து சில விதிகளை வகுத்துள்ளது. பால், காய்கறிகள் அல்லது இறைச்சி போன்ற வேறு எந்த உணவுப் பொருட்களிலும் பழங்களை இணைக்க பண்டைய இந்திய மருத்துவ முறை ஆதாவது ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை. ஏன் அப்படி? என்றும் சுகாதார உணவுகளை சாப்பிடுவது பற்றி சில செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The reason why fruits should be eaten alone, according to Ayurveda

Here we are talking about the reason why fruits should be eaten alone, according to Ayurveda.
Desktop Bottom Promotion