Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 6 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தேசிய வலிப்பு நோய் தினம் - வலிப்பு நோயின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்!
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கால் கை வலிப்பு அல்லது வலிப்பு நோய் என்பது நரம்பியல் கோளாறினால் ஏற்படும் நோய் ஆகும். இது மீண்டும் மீண்டும் வரக்கூடியது. வலிப்பு நோயானது தூண்டப்படாத வலிப்புத் தாக்கங்கள் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தால், அது அசாதாரணமான அல்லது இயல்பற்ற நடவடிக்கைகளுக்கு, அவரை இட்டுச் செல்லும். மேலும் அவரது விழிப்புணா்வில் இழப்பை ஏற்படுத்தும். அதோடு அவரது உடல் இயக்கங்களிலும் ஒரு இயல்பற்ற நிலையை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. குறிப்பாக சிறுவா்கள் மற்றும் முதியோா் மத்தியில் இந்த வலிப்பு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற உயாிய நோக்கத்துடன் இந்த வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வலிப்பு நோய்க்கான அறிகுறிகள், அதற்கான காரணங்கள் மற்றும் அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.