Just In
- 12 min ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 1 hr ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 4 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 9 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Don't Miss
- News டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி? சூசகமாக கூறிய துணை நிலை ஆளுநர்.. அச்சத்தில் ஆம் ஆத்மி
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்தியாவில் புதிதாக அனுமதி பெற்றுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி பற்றிய சில முக்கியமான விஷயங்கள்!
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதலை (EUA) பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகெங்கிலும் முழு வீச்சில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இருப்பினும் பெருகி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு வழக்குகளால், அனைவருமே அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொண்டால், அது தொற்றுநோய்க்கான ஆபத்தை இன்னும் அதிகரிக்கும்.
இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளதால், பல சர்வதேச தடுப்பூசிகள் இந்தியாவில் சமீப காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதலை (EUA) பெற்றுள்ளது.
MOST READ: ஹை பிபி உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர், "இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துகிறது. அதற்காக ஜான்சன் அண்ட் ஜான்சனின் டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதலை (EUA) அளித்துள்ளது. இப்போது இந்தியாவில் 5 EUA தடுப்பூசிகள் உள்ளன. இது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு நமது இந்திய நாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்" கூறியுள்ளார்.