For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் உருவாவதை தடுக்கும் திராட்சை விதைகள்..! சாத்திய கூறுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்..!

|

மனித உடலில் உருவாக கூடிய புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகமானது. பல வித நோய்கள் மனித உடலில் உண்டாகினாலும், ஏனோ புற்றுநோய் சற்று அபாயம் நிறைந்ததாக உள்ளது. புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் மக்கள் உயிரை பறிகொடுக்கின்றனர். புற்றுநோய் ஒவ்வொரு வயதினருக்கும் வேறுபாடுடன் வர கூடும்.

புற்றுநோய் உருவாவதை தடுக்கும் திராட்சை விதைகள்..! சாத்திய கூறுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்..!

pc:Philmarin

குழந்தைகளுக்கு ஒரு விதமாகவும், இளம் வயதினருக்கு ஒரு விதமாகவும், வயதானவர்களுக்கு வேறு விதமாகவும் உருவாகும். பலவகையான புற்றுநோய்கள் இருந்தாலும் தற்போது பலராலும் பேசப்பட்டு வர கூடிய பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியும் அதனால் ஏற்பட கூடிய பாதிப்பும் மோசமானதாம்.

காரணம், இதன் அறிகுறி ஆரம்ப நிலையில் தென்படாது. உயிரை முழுவதுமாக உறிஞ்சிய பின்னரே இந்த வகை புற்றுநோய் செல்கள் நம் உடலில் குடியுள்ளது என்பதே தெரியுமாம். ஆனால், இதனை ஒரு பழத்தின் தோலையும் விதையையும் வைத்தே நம்மால் தடுக்க இயலுமாம். அது என்ன பழம் என்பதையும், எவ்வாறு இது சாத்தியம் ஆகும் என்பதையும் இப்பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grape Seeds For Colon Cancer Treatment

This article is about how grape skin seeds helpful for colon cancer.
Desktop Bottom Promotion