For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 2 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 4 hrs ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 6 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
Don't Miss
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Movies சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பசும்பால், எருமைப் பால் தெரியும்? ஆலமர, அரசமர பால் தெரியுமா? இதோ அதன் நன்மைகள்!
பசும்பால், எருமைப் பால் தெரியும்? ஆலமர, அரசமர பால் தெரியுமா? இதோ அதன் நன்மைகள்!
Wellness
lekhaka-Sadhishkumar T
|
இயற்கையாகவே மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மூலிகைகளில் மரங்களுக்கென தனியிடம் எப்போதும் உண்டு. அதிலும், பட்டைகளில் பால் வடியும் மரங்களை, சிறந்த பலன் தரும் அதிசய மரங்கள் என்பார்கள்.
அவற்றில் நால்பா மரம் எனும் ஆலமரம், அரசமரம், அத்திமரம், இத்திமரம் போன்றவை குறிப்பிட்டு சொல்லுப்படும் மரங்களாகும். காயகற்ப மூலிகையான வேப்பமரத்தின் பாலும், நற்பலன்கள் மிக்கதாகும்.
இந்த மரங்கள், மனிதரின் உடல் வியாதிகளைப் போக்கி, ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
ஆலமரம், விழுதுகளுடன் ஓங்கி உயர்ந்து வளரும் தன்மை கொண்டது, இவற்றின் மரப்பட்டைகள் சித்த மருத்துவத்தில் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வாகும். இந்தப் பட்டைகளைக் கீறும்போது, அதிலிருந்து பால் வடியும். இந்தப் பால் பல்வேறு உடல் நலக் கோளாறுகளைத் தீர்க்கும் குணடுடையது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary