Just In
- 34 min ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 3 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 3 hrs ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
Don't Miss
- Technology Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- Movies யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
- News ராணிப்பேட்டையில் சத்தமேயில்லையே.. வேலூர், திருப்பத்தூர் ரோட்டில் "அதை" கவனிச்சீங்களா? ஹைவேஸில் குஷி
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
லோ பிரசர் இருப்பவர்கள் இதை தினமும் குடித்தால் நல்லது!
மாவிலைகளால் ஏற்படக்கூடிய அற்புதமான நன்மைகள் பற்றிய தொகுப்பு.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே நமக்கு பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பித்து விடும். இது ஒரு புறம் என்றால் வெயில் சீசனில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களின் வரத்தும் அதிகரிக்கத்துவங்கிவிடும். வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று மாம்பழம்.
மாம்பழம் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் ஏராளமான தகவல்களை ஏற்கனவே நமக்கு தெரிந்திருக்கும். இந்த முறை மாம்பழம், மாங்காய் ஆகியவற்றை தவிர்த்து மாவிலைகளைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
பண்டிகை நாட்களில் நம் வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதுடன் அதன் வேலை முடிந்து விட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மாவிலையில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது தெரியுமா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன அவற்றை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது ஆகியவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.