Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் எனத் தெரியுமா?
இங்கு இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் செல்லாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படும். அப்பேற்பட்ட இரத்தம் அசுத்தமாக உடலினுள் சுற்றிக் கொண்டிருந்தால், உடலுறுப்புக்கள் இன்னும் மோசமாக பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே அடிக்கடி இரத்தத்தை சுத்தம் செய்யும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

இங்கு இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
கேரட் - 5
எலுமிச்சை - 2
வெள்ளரிக்காய் - 1
ஆரஞ்சு - 1
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
முதலில் வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி போன்றவற்றின் தோலை நீக்கிவிட வேண்டும்.

செய்முறை #2
பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டிக் கொண்டால், ஜூஸ் ரெடி!

பயன்படுத்தும் முறை:
நிபுணர்கள் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நிச்சயம் இந்த பானத்தை ஒருவர் குடித்தால், உடலினுள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.

இதர நன்மைகள்
இந்த ஜூஸக் குடித்தால், இரத்தம் சுத்தமாவதுடன், உடலினுள் உள்ள உட்காயங்கள் குணமாகி, உடலில் ஏற்படும் வலிகள் தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications











