Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால் உண்டாகும் பின்விளைவு!!
இப்போது அடிக்கடி விளம்பரங்களில் காண்பீர்கள் 30 வயதிற்கு பின் கால்சியம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.
எந்த மருத்துவரும் தேவையேயில்லாமல் கால்சியம் போன்ற சத்து மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார்கள். காரணம் கால்சியம் சத்து நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் இருந்தாலே போதுமானது. அதை தவிர்த்து கால்சியம் மருந்துகள் சாப்பிடுவது நல்லதல்ல.

கால்சியம் பாஸ்பரஸ் போன்ற நுண் சத்துக்கள் பல உறுப்புகலின் செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கின்றன. குறிப்பாக நரம்புகளில், செல்களில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தேவை.
60 வயதிற்கு பிறகு வரும் ஆஸ்டியோஃபியரோஸிஸ் போன்ற எலும்பு தெய்மானம் நோய்களுக்கு காரணம் கால்சியம் அளவு குறைவதால்தான். ஆனால் அவற்றிற்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் டெமென்ஷியா என்னும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஸ்வீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் சாப்பிடும் கால்சியம் மாத்திரைக்கும் மன அழுத்தத்திற்கு என்ன தொடர்பு என ஆராய்ச்சி செய்தனர்.
இந்த ஆராய்ச்சிக்காக 700 வயதான பெண்களை ஈடுபடுத்தினர். அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்து ஆய்வு படுத்தினார்கள். பொதுவாக ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மன பிறழ்வு வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்வார்கள். இந்த ஆராய்ச்சியின் ஏற்கனவே ஸ்ட்ரோக் வந்த பெண்கள், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏழு மடங்கு டெமென்ஷியா எனப்படும் மனப் பிறழ்விற்கு தள்ளப்படுவார்கள்.
ஆனால் ஸ்ட்ரோக் வராமல் இருந்தவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு குறைவு என ஆறுதல் அளித்தனர். ஆனால் அவையும் பக்க விளைவுகளை தருபவையே. ஆகவே பெண்கள் கால்சியம் மாத்திரைகளை சாப்பிடும் முன் அதன் தேவையை உறுதி படுத்தியபின்தான் சாப்பிட வேண்டும் என தலைமை ஆராய்ச்சியாளர் கேர்ன் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














