Just In
- 1 hr ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 7 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 8 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மனதை ஒருமுகப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
எங்கு பார்த்தாலும், கவனத்தைத் திசை திருப்பும் விஷயங்கள். செய்யும் வேலையில் கவனத்தைச் செலுத்துவது கடினமாகிக் கொண்டு வருகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும், அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல.
ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பும் பணியைச் சிறப்பாகச் செய்யும். மனமானது ஒரு குரங்கு என்பார்கள். அதனை ஒரு இடத்தில் நிலையாக உட்கார வைப்பது மிக கடினம்.
மனதை ஒருமுகப்படுத்துவது கடினம் தான் என்றாலும், அது முற்றிலும் முடியாத விஷயம் அல்ல. மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள தேவையானது விடாமுயற்சி ஆகும். எனவே மனதை ஒருமுகப்படுத்துவதற்கான சிறந்த பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், மனதை ஒருமுகப்படுவது எளிது. சரி, அதைப் பார்ப்போமா!!!