Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
உளவியல் ரீதியாக உங்களின் இந்த வலிகளுக்கு இவைதான் காரணம் !!
சிலசமயங்களில் நீங்கள் உணர்ந்திருக்கலாம் ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து வலி உண்டாகும்.
மருத்துவரிடம் பரிசோதனை செய்தும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் வலி மட்டும் அப்படியே இருக்கும்.
உடலில் பாதிப்புகள் இல்லையென்றாலும் உளவியல் அடிப்படையில் உங்களுக்கு மனதளவில் பிரச்சனைகள் இருந்தால் அது உடலை பாதித்து வலிகளை உண்டாக்கும்.
பொதுவாக எந்த பிரச்சனை எந்த வலியை தரும் என பார்க்கலாம்.

கீழ் முதுகு வலி :
பொருளாதார தேவைக்காக மாங்கு மாங்கென்று உழைக்கிறீர்களென்றால் கீழ்முதுகில் வலி உண்டாகும்.
பொருளாதாரம் ஈட்ட வேண்டும் என்று மனதளவில் பாதிப்பு உண்டாகும்போது இப்படி பிரச்சனை உண்டாகும்.

தோள்பட்டைவலி :
நீங்கள் அதிக பாரம் , வீட்டு வேலைகளை சுமப்பதாக நினைத்தால் தோள்பட்டை வலி வருவதுண்டு. இது உங்கல் பாரங்களை குறைக்க உங்கள் மனம் வேண்டுவதன் அறிகுறி.

மூட்டுவலி :
வேற எந்த எலும்பு சம்பந்தப்பட்ட வலியும் இல்லாமல்ட்டு வலி ஏற்பட்டால் அது ஈகோவினால் உண்டாகும் வலி என்று கூறுகின்றனர்.
போட்டிகளை சமாளிக்க வேண்டி அதிக ஈடுபாடு கொடுத்து உழைக்கும்போது உண்டாகும் ஈகோவினால் மூட்டு வலி உண்டாகும்.

முதுகு வலி :
உணர்வுபூர்வமாக ,உங்களுக்கு யாருமில்லை என்று உணரும்போது, உங்கள் பிரச்சனைகளை தாங்கிப் பிடிக்க ஒரு துணையை நாடும்போது உண்டாகும் வலிதான் முதுகுவலி.

முழங்கை வலி :
இயற்கையான விஷய்ங்களை மாற்றி ஒரு செயற்கைத்தனத்துடன் நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களென்றால்முழங்கை வலி உண்டாகும்.

கழுத்துவலி :
உங்களுக்கு நெருக்கமானவர் உங்களை மனதளவில் காயப்படுத்தியிருந்தால் அதனை மறக்க முடியாமல் மனம் வருந்தினால் கழுத்துவலி உண்டாகுமாம்.

கை வலி :
நீங்கள் மற்றவர்களை நிராகரித்து தனிமையில் வாழ்கிறீர்களென்றால் அதனால் உண்டாகும் வலிதான் உங்கள் கைகளில் எதிரொலி. கை வலிக்கு இதுவும் காரணம்.

தலைவலி :
தேவையில்லாம மனக் குழப்பம், மன அழுத்தம், வேலை அழுத்தம், ஆகியவை தலைவலியை உண்டாக்கும். இதற்கு வாஸ்குலார் தலைவலி என மருத்துவதுறையில் பெயருண்டு.



Click it and Unblock the Notifications











