Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
நிம்மதியான உறக்கம் பெற 5 ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள்!
இன்றைய காலக்கட்டத்தில் விலை அதிகமான பொருட்களை கூட ஈ.எம்.ஐ வசதிக்கொண்டு வாங்கிவிட முடியும். ஆனால், உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், அவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமான உறக்கத்தை வாங்கிவிட முடியாது. அதிலும், நிம்மதியான உறக்கம்??
சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்ற ஒரு சொற்றொடர் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருப்போம். ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு தானே வைத்துக் கொள்வது தான் அது.
சரியாக உறங்காவிடில் நாம் மட்டும் அல்ல, நமது உடல் உறுப்புகளும் கூட சரியாக வேலை செய்ய முடியாது. எனவே, நல்ல உறக்கம் மிகவும் அவசியம். இன்று பலர் மத்தியில் பற்றாக்குறையாக இருப்பது. இந்த நல்ல, நிம்மதியான உறக்கம் தான்.
இதையும் படிங்க: இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க...
சில ஆயுர்வேத முறைகளை பின்பற்றினால் அந்த நிம்மதியான உறக்கத்தை கூட எளிமையாக பெற்றுவிடலாம்...

ஆயுர்வேத முறை #1
வெங்காயம், உப்பு இரண்டையும் நீரில் கொதிக்கவைத்து, சூடான வெள்ளை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #2
வேப்பிலையை வறுத்து இதமான சூட்டுடன் தலையில் வைத்து தூங்கினால், நிம்மதியாக உறங்கலாம்.

ஆயுர்வேத முறை #3
கசகசாவை முந்திரியுடன் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காய்ச்சி, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #4
வெங்காயத்தை நசுக்கி, அந்த வெங்காய சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #5
சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.



Click it and Unblock the Notifications