Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
நிம்மதியான உறக்கம் பெற 5 ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள்!
இன்றைய காலக்கட்டத்தில் விலை அதிகமான பொருட்களை கூட ஈ.எம்.ஐ வசதிக்கொண்டு வாங்கிவிட முடியும். ஆனால், உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், அவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமான உறக்கத்தை வாங்கிவிட முடியாது. அதிலும், நிம்மதியான உறக்கம்??
சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்ற ஒரு சொற்றொடர் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருப்போம். ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு தானே வைத்துக் கொள்வது தான் அது.
சரியாக உறங்காவிடில் நாம் மட்டும் அல்ல, நமது உடல் உறுப்புகளும் கூட சரியாக வேலை செய்ய முடியாது. எனவே, நல்ல உறக்கம் மிகவும் அவசியம். இன்று பலர் மத்தியில் பற்றாக்குறையாக இருப்பது. இந்த நல்ல, நிம்மதியான உறக்கம் தான்.
இதையும் படிங்க: இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க...
சில ஆயுர்வேத முறைகளை பின்பற்றினால் அந்த நிம்மதியான உறக்கத்தை கூட எளிமையாக பெற்றுவிடலாம்...

ஆயுர்வேத முறை #1
வெங்காயம், உப்பு இரண்டையும் நீரில் கொதிக்கவைத்து, சூடான வெள்ளை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #2
வேப்பிலையை வறுத்து இதமான சூட்டுடன் தலையில் வைத்து தூங்கினால், நிம்மதியாக உறங்கலாம்.

ஆயுர்வேத முறை #3
கசகசாவை முந்திரியுடன் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காய்ச்சி, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #4
வெங்காயத்தை நசுக்கி, அந்த வெங்காய சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #5
சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.



Click it and Unblock the Notifications











