Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
தேனிக்கடி (அ) வண்டுக்கடியால் உண்டாகும் தாங்க முடியாத வலியை போக்க பாட்டி வைத்தியங்கள்.
தேனி அல்லது வண்டு கடித்தால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இங்கே பல பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை பலமும், ஆரோக்கியமும் தருகிறது.
தேனி அல்ல வண்டு தாங்க முடியாத வலியை தரும். விண்னென்று வலி ஒருப்பக்கம், வீக்கம் ஒருபக்கம் என நாட்கள் ஆனாலும் வலி குறையாமல் அவதிப்படுபவர்கள் உண்டு.
இந்த சமயங்களில் வல்யை குறைக்கவும் வீக்கத்தை போக்கவும் நீங்கள் பயன்படுத்த வேண்டிய பாட்டி வைத்தியம் இங்கே தரப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

வாழை இலை :
வாழை இலையின் சாறு எடுத்து, வலி இருக்கும் பகுதியில் த்டவினால் வலி கட்டுப்படும். வீக்கம் குறையும்.

சமையல் சோடா :
சமையல் சோடா அல்லது வினிகரை நீரில் பேஸ்ட் போலச் செய்து கடித்த இடத்தில் தடவுங்கள். வலி குறையும்.

உருளைக் கிழங்கு அல்லது வெங்காயம் :
உருளைக் கிழங்கை தேய்க்கலாம். அல்லது வெங்காயத்தையும் கடித்த இடத்தில் தடவலாம். இரண்டுமே பலன் தரக் கூடியது.

பூண்டு சாறு :
பூண்டுச் சாறெடுத்து கடித்த வலி உள்ள பகுதியில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவலாம். வலி மற்றும் வீக்கம் குறையும்.

பப்பாளி :
பப்பாளி வீக்கத்தை குறைக்கவல்லது. வலியை போக்க பப்பாளியின் சதைப்பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். கடுகடுப்பு குறையும்.

தேன் :
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல, தேனிக்கடிக்கு தேன் த்டவினால் அதன் பண்புகளே அதன் வீரியத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே தேனை பாதித்த இடத்தில் தடவுங்கள்.



Click it and Unblock the Notifications











