Just In
- 31 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எந்த நோய்க்கு எந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமா?
இயற்கையாக வளரும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள் பலவித நோய்களை தடுக்கின்றன. எந்த மூலிகை எந்த நோயை குணப்படுத்துகிறது என பார்க்கலாம்.
நம் இந்தியாவில் கணக்கிலடங்கா அற்புத மூலிகைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை மிகச் சாதரணமாக சாலையோரத்திலும், வேலிகளிலும் வளர்கின்றது நம் அதிர்ஷ்டம். ஆனால் நாம் எத்தனை பேர் அந்த மூலிகைகளின் குணங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்.
பல வித நோய்கள தீர்க்கக் கூடிய மிகச் சாதரணமாக விளையக் கூடிய செடிகள்தான் அரிய நோய்களையும்,. ஆபத்தையும் போக்குகின்றன. அவற்றைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.
அருகம்புல் :
மூல வியாதியை குணப்படுத்தும். விஷத்தின் வீரியத்தை முறிக்கும். அல்சர் வரமல் காக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோயயை கட்டுப்படுத்தும்.
நில வேம்பு:
காய்ச்சல் மற்றும் கபம் அகற்றும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதனை வற்றச் செய்யும்.
MOST READ: உங்க பெயரோட முதல் எழுத்த வெச்சு உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க!
வல்லாரை:
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்., காமாலைக்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும்.
நெல்லிக்காய்:
பித்தத்தை தணிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். , கபத்தை கரைக்கும். மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
வெந்தயம்:
பித்தத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும். காச நோய்க்கு மருந்தாகும்.
ரோஜாபூ:
இதயத்தை பலப்படுத்தும். , கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது.
MOST READ: நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்
திரிபலாசூரணம் :
வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது.