Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நிம்மதியான தூக்கமும், கொரோனாவை எதிர்க்கும் சக்தியும் கிடைக்கணுமா? அப்ப தினமும் இத சாப்பிடுங்க...
நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால், ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்களான T-செல்களின
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், 16 லட்சத்திற்கும் அதிகமானோரைத் தாக்கியதோடு, 93 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. இதனால் பலரது மனதிலும் அச்சம் அதிகமாக உள்ளது. லாக்டவுன் காலத்திலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவல் கட்டத்திற்கு இந்தியா வந்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
என்ன தான் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, பலரும் தூக்கத்தை இழந்து தவிக்கக்கூடும். நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், கொரோனாவை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால், ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்களான T-செல்களின் அளவு அதிகரிக்கும்.
MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...
ஆகவே நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்று, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வேண்டுமானால், தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைத் தவறாமல் உட்கொண்டு வாருங்கள். இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.