For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க ஆயுர்வேத முறைப்படி என்ன பண்ணும் தெரியுமா?

நீங்கள் தேங்காய் அல்லது எள் எண்ணெயைப் பயன்படுத்தலாம் அல்லது நெல்லிக்காய், ரோஜா இதழ்கள், ரீத்தா போன்ற பல ஆயுர்வேத மூலிகைகளின் கலவையைக் கொண்ட ஒரு மூலிகை எண்ணெயை வாங்கலாம்.

|

முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, பிளவு மற்றும் முடி வலுவிழப்பது மற்றும் வழுக்கை போன்றவை மக்கள் அன்றாடம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள். இளைஞர்கள் மத்தியில் இது முக்கிய பிரச்சனையாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளது என்பது தெரியுமா? வளர்ந்து வரும் நவீன உலகில் செயற்கை தயாரிப்புகளையே பயன்படுத்துகிறார்கள். இதனால், உங்கள் தலைமுடிக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

How Ayurveda can protect your hair in tamil

நவீன மருந்துகளைப் போலல்லாமல், ஆயுர்வேத வைத்தியம் எந்த பக்க விளைவுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தாது. மாறாக, அவை முடியை சேதப்படுத்தாமல் அதிக மீள்திறன் கொண்டதாக ஆக்குகின்றன. மேலும் கவலைப்படாமல், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சிறந்த ஆயுர்வேத முடி பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றி பலன் அடையுங்கள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Ayurveda can protect your hair in tamil

Here we are explain How Ayurveda can protect your hair in tamil.
Story first published: Tuesday, January 18, 2022, 18:13 [IST]
Desktop Bottom Promotion