Just In
- 15 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 40 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!
பொன்னி அரிசி – கால்கிலோ
பாசிப்பருப்பு பருப்பு – 100 கிராம்
இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 10
உப்பு – தேவைக்கேற்ப
வெண்பொங்கல் செய்முறை
அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.
டைப் 2
உதிரிப் பொங்கல்
அடுப்பில்
குக்கரை
வைத்து
காய்ந்த
உடன்
நெய்
ஊற்றவும்.
காய்ந்த
உடன்
முந்திரி,
நறுக்கிய
இஞ்சி,
பூண்டு,
கறிவேப்பிலை,
பொடித்த
மிளகு,
சீரகம்
சேர்த்து
தாளிக்கவும்.
அரிசிக்கு
ஏற்ப
மூன்று
மடங்கு
தண்ணீர்
விடவும்.
ஊறவைத்த
அரிசி,
பருப்பை
போட்டு
தேவையான
அளவு
உப்பு
போடவும்.
ஒரு
சிட்டிகை
மஞ்சள்
தூள்
போடவும்.
குக்கரை
மூடி
விசில்
போடாமல்
கொதிக்க
விடவும்.
அடுப்பை
சிம்மில்
வைத்து
வெயில்
போட்டு
பதினைந்து
நிமிடம்
வைக்கவும்.
பொங்கல்
நன்றாக
வெந்து
உதிரி
உதிரியாக
இருக்கும்.
மேலே
இரண்டு
ஸ்பூன்
நெய்
விட்டு
கிளறவும்.
சுவையான
வெண்
பொங்கல்
தயார்.
சாம்பார்,
சட்னி
போட்டு
பரிமாறலாம்.