Just In
- 13 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு!
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி
-
1
கிலோ
சின்ன
வெங்காயம்
–
100
கிராம்
தக்காளி
–
3
தேங்காய்
பால்
-
1
கப்
மஞ்சள்
தூள்
–
கால்
டீ
ஸ்பூன்
குழம்பு
மசாலா
தூள்
–
3
டீ
ஸ்பூன்
மிளகாய்
தூள்
-
2
டீ
ஸ்பூன்
மல்லி
தூள்
–
2
டீ
ஸ்பூன்
தேக்கரண்டி
சோம்பு
-
1
டீ
ஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
2
கறிவேப்பிலை
-
1கொத்து
கொத்தமல்லி
–
சிறிதளவு
எண்ணெய்
–
4
டீ
ஸ்பூன்
உப்பு
–
தேவையான
அளவு
மசாலா செய்முறை
சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.
குழம்பு செய்முறை
நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.
5
நிமிடம்
கழித்து
குக்கரை
திறந்து
அரைத்து
வைத்த
மசாலாவை
சேர்த்து
கிளறவும்.
இதனுடன்
தேங்காய்பால்
சேர்த்து
குக்கரை
மூடி
போட்டு
விசில்
விடவும்.
நாட்டு
கோழி
என்பதால்
5
விசில்
வரை
விடலாம்,
அப்பொழுதுதான்
நன்றாக
வெந்து
சாப்பிட
சுவையாக
இருக்கும்.
விசில்
இறங்கின
உடன்
மல்லித்தழை
தூவவும்.
காரசாரமான
நாட்டுக்கோழி
தயார்.
சூடான
சாதத்தில்
ஊற்றி
சாப்பிடலாம்.
பிரியாணிக்கு
ஏற்ற
சைடு
டிஸ்
இது.