For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்...ஐநா சபை கூறும் அதிர்ச்சி செய்தி...!

ஊரடங்கின் போது குடும்ப வன்முறைகளின் இந்த துரதிர்ஷ்டவசமான போக்குக்கு இந்தியா விதிவிலக்கல்ல.

|

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஊரடங்கால் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியின் நீண்ட பட்டியலில் சேர்த்து, உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு அறிக்கைகள் கொட்டத் தொடங்கும் வரை பல விஷயங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. எல்லா காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவே இல்லை. பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தாலும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் சமூகத்தில் இருந்தும், அவர்களின் குடும்பத்தில் இருந்தும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

Domestic Violence Cases on the Rise During Lockdown

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, "புதிய கொரோனா வைரஸின் எண்ணிக்கையில் மற்றொரு பொது சுகாதார நெருக்கடியைச் சேர்க்கவும்:வீட்டு மற்றும் குடும்ப வன்முறை ஒரு சந்தர்ப்பவாத நோய்த்தொற்று போல செயல்படுகிறது, தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நிலைமைகளில் செழித்து வளர்கிறது என்று பெருகிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன." ஆம், உலகம் முழுவதும் வீட்டு வன்முறை வழக்குகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Domestic Violence Cases on the Rise During Lockdown

Domestic violence on the rise during lockdown. Here's what every victim should know.
Story first published: Thursday, May 7, 2020, 14:32 [IST]
Desktop Bottom Promotion