Just In
- 3 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்...ஐநா சபை கூறும் அதிர்ச்சி செய்தி...!
ஊரடங்கின் போது குடும்ப வன்முறைகளின் இந்த துரதிர்ஷ்டவசமான போக்குக்கு இந்தியா விதிவிலக்கல்ல.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஊரடங்கால் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியின் நீண்ட பட்டியலில் சேர்த்து, உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு அறிக்கைகள் கொட்டத் தொடங்கும் வரை பல விஷயங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. எல்லா காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவே இல்லை. பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தாலும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் சமூகத்தில் இருந்தும், அவர்களின் குடும்பத்தில் இருந்தும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, "புதிய கொரோனா வைரஸின் எண்ணிக்கையில் மற்றொரு பொது சுகாதார நெருக்கடியைச் சேர்க்கவும்:வீட்டு மற்றும் குடும்ப வன்முறை ஒரு சந்தர்ப்பவாத நோய்த்தொற்று போல செயல்படுகிறது, தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நிலைமைகளில் செழித்து வளர்கிறது என்று பெருகிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன." ஆம், உலகம் முழுவதும் வீட்டு வன்முறை வழக்குகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.