For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸிற்கான லைசன்ஸா திருமணம்? இந்திய பெண்களின் மனதில் புதைந்திருக்கும் ரணங்கள்!

செக்ஸிற்கான லைசன்ஸா திருமணம்? இந்திய பெண்களின் மனதில் புதைந்திருக்கும் ரணங்கள்!

|

இந்தியாவில் காலம், காலமாக தொடர்ந்து வரும் பழக்கம் ஒன்று இருக்கிறது. திருமணத்திற்கு முன் பெண் கற்புடன் இருக்க வேண்டும். காதல் கூட தேச துரோக குற்றமாக காணும் எவ்வளவோ ஊர்கள் இன்னும் இந்தியாவில் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

தன்னை முழுவதும் அறிந்த, புரிந்து நடந்துக் கொள்ளும் காதலிக்கும் நபருடன் திருமணதிற்கு முன்னர் வைத்துக் கொண்டால் செக்ஸ் ஒரு பாவ செயல்.

ஆனால், திருமணமான 24 மணி நேரத்திற்குள் யார், எவன் என தெரியாத ஒருவருடன் வாழ்நாள் முழுக்க பாதுகாத்து வந்த கற்பை கேட்பாரற்று கொடுத்துவிட வேண்டும்.

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?

செக்ஸிற்கான லைசன்ஸா திருமணம்? திருமணம் செய்துக் கொண்டால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதை எந்த பார்வையில், எந்த கோணத்தில் பார்த்தாலும் தவறாக தான் இருக்கிறது. செக்ஸ் என்பது உயிரினங்கள் மத்தியில் இனப்பெருக்கம் செய்ய உதவும் செயலாக இருப்பினும்.

ஆறாவது அறிவு கொண்ட ஒரே காரணத்தினால் மனிதர்கள் மத்தியில் அது காதலின் வெளிபாடு, இரு மனங்கள் இணைப்பின் பிறகு முழு சம்மதத்துடன் நடக்க வேண்டிய ஒரு செயலாகவே காணப்படுகிறது.

இதுக் குறித்து இந்திய பெண்கள் மனதில் இருக்கும் சந்தேகங்கள், கோபங்கள், கேள்விகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?
Desktop Bottom Promotion