Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குழந்தை வேண்டாம் என்று சொன்ன கணவனுக்காக பெண் செய்த பலே ஐடியா! My story #78
கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் எழுதி நெகிழ்சியான கடிதம்.
என்னிலிருந்து இந்த உலகிற்கு அறிமுகமாகப்போகும் என் பூந்தளிருக்கு,உன் அம்மா எழுதுவது,
சிறிய ஸ்மைலியும் ஹார்ட் சிம்பளுடன் ஆரம்பிக்கும் இந்த கடிதத்தில் சந்தோஷங்களும் மகிழ்ச்சியும் ஆங்காங்கே தெளித்திருந்தாலும் முழுவதும் வேதனையும் மனக்குமுறலும் நிரம்பியிருக்கிறது. கருவுற்ற ஒரு தாய் தன் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் தான் இது.
இது கற்பனையன்று.தன் கணவருடனான தன் வாழ்க்கை குறித்து குறிப்பாக குழந்தைப் பேறு தொடர்பாக அவர்களுக்குள் நடந்த விவாதங்களை முன் வைத்து எழுதியிருக்கிறார்.
குழந்தை வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் யார் முடிவு செய்ய வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும்.கணவன் மனைவிகளில் ஒருவர் வேண்டாமென்று சொல்ல இன்னொருவர் வேணும் என்பார். ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படியல்ல இருவருமே குழந்தை வேண்டாம் என்று தான் சொன்னோம். அப்படியே முடிவெடுத்திருந்தோம்.