For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை வேண்டாம் என்று சொன்ன கணவனுக்காக பெண் செய்த பலே ஐடியா! My story #78

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் எழுதி நெகிழ்சியான கடிதம்.

|

என்னிலிருந்து இந்த உலகிற்கு அறிமுகமாகப்போகும் என் பூந்தளிருக்கு,உன் அம்மா எழுதுவது,

சிறிய ஸ்மைலியும் ஹார்ட் சிம்பளுடன் ஆரம்பிக்கும் இந்த கடிதத்தில் சந்தோஷங்களும் மகிழ்ச்சியும் ஆங்காங்கே தெளித்திருந்தாலும் முழுவதும் வேதனையும் மனக்குமுறலும் நிரம்பியிருக்கிறது. கருவுற்ற ஒரு தாய் தன் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் தான் இது.

இது கற்பனையன்று.தன் கணவருடனான தன் வாழ்க்கை குறித்து குறிப்பாக குழந்தைப் பேறு தொடர்பாக அவர்களுக்குள் நடந்த விவாதங்களை முன் வைத்து எழுதியிருக்கிறார்.

குழந்தை வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் யார் முடிவு செய்ய வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும்.கணவன் மனைவிகளில் ஒருவர் வேண்டாமென்று சொல்ல இன்னொருவர் வேணும் என்பார். ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படியல்ல இருவருமே குழந்தை வேண்டாம் என்று தான் சொன்னோம். அப்படியே முடிவெடுத்திருந்தோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A mother writes a letter to her kid who is in womb

A mother writes a letter to her kid who is in womb
Story first published: Friday, November 24, 2017, 10:07 [IST]
Desktop Bottom Promotion