For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண வாழ்வில் மட்டுமே நடக்கும் முற்றிலும் குசும்புதனமான செயல்பாடுகள்!!!

|

திருமண வாழ்க்கை என்றாலே சந்தோசத்தை சீர்குலைக்க செய்யும் தோஷம், அது நிம்மதியை குறைத்துவிடும் என்று பலவாறு கூறுவார்கள். ஆனால், யாரும் அதற்காக திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது இல்லை. ஏனெனில், உண்மையாக வாழ்பவர்களுக்கு அது பலமடங்கு மகிழ்ச்சியை குறையாமல் அள்ளித்தரும் அட்சயபாத்திரமாக திகழ்கிறது.

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

இன்ற சில இளைஞர்கள் லிவ்விங்-டுகெதர் என்ற வாழ்வியல் முறையை பின்பற்றி, திருமணத்தில் இருக்கும் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறார்கள். இது தான் திருமணத்திற்கு பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து போக காரணமாகிவிடுகிறது.

உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!

திருமணமான முதல் ஓரிரு வருடங்களில் தம்பதியர் மத்தியில் குசும்புத்தனம் அருவியில் இருந்து கீழ் விழும் நீர் போல இருக்கும். புதிய வாழ்க்கை, புதிய உறவு, மனதில் புது மாதிரியான உணர்வுகைளை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக இவர்கள் ஈடுபடும் சில குசும்புத்தனமான விஷயங்களின் மூலம் கிடைக்கும் இன்பம் வாழ்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும்.....

"ரெட்ட ஜடை, மல்லிகப்பூ, வகிடெடுத்த நெற்றி..." - எங்கே சென்றன இவை எல்லாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Incredibly Weird Things That All Couples Do

Do you know about the incredibly weird things that all couple do? read here.
Desktop Bottom Promotion