Just In
- 8 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா? காரணமே 'பசி' பாஜகதான்!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மனைவியிடம் ‘வீட்ல சும்மாதான இருக்க’என்றதால் கணவர் சந்தித்த வினை!
குடும்பத்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக நடத்துவதற்கு தேவையான விஷயம் என்ன என்பது குறித்து பெண் பகிர்ந்த விஷயங்கள்
குடும்பத்தை தாங்கிச் செல்லக்கூடிய ஓர் பிம்பம் அப்பா என்றால் அதனை கட்டுக்கோப்பாக வழி நடத்துவது அம்மாவாகத்தான் இருக்க முடியும். குடும்பம் என்ற அமைப்பு உருவானதே இதை வைத்துத் தானே ஒருவர் பொருள் ஈட்டுவார் இன்னொருவர் குடும்ப உறுப்பினர்களையும் குடும்பத்தையும் நிர்வகிப்பார். இந்த நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது அம்மாக்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.
அதிலும் பொருளாதார ரீதியாகவும் துணை நிற்கக்கூடிய அம்மாக்கள் என்றால் அவர்களது பணிச்சுமை இரட்டிப்பாகும். ஒரே நேரத்தில் வீடு அலுவலகம் இரண்டையும் பேலன்ஸ் செய்வது அவர்களது வேலையாக இருக்கும்.
அம்மாக்களுடைய இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று எட்ட நின்று பார்ப்பதில் யாருக்குமே அதன் முழுவீரியம் தெரியப்போவதில்லை அதற்காகவே சில அம்மாக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்... பகிர்ந்த விஷயங்கள் நிச்சயம் உங்களை சிந்திக்க வைக்கும். உங்களை யோசிக்க வைக்கும்.