Just In
- 19 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!
வீடு வாடகைக்கு கிடைக்கிறதோ இல்லையோ, இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் மத்தியில் இதயம் காதலுக்கு கிடைக்கிறது. இன்றைய நாட்களில் காதல் என்று பெயர் வைத்துக்கொண்டு காமத்தோடு சுற்றுபவர்கள் தான் அதிகம். பிரேக்-அப் என்ற வார்த்தைக்கு பிறகு இப்போதெல்லாம் காதல் கைக்கூடுவதே இல்லை. மொத்தத்தையும் முடித்துக் கொண்டு, மொத்தத்தையும் மறந்துவிடுகின்றனர். காதலை சின்ன சின்ன சண்டைகள் தான் வளர்க்கும் என கவிஞர்.நா.முத்துகுமார் அவர்கள் எழுதினார். ஆனால், இப்போது உள்ளவர்கள் அந்த சின்ன சின்ன சண்டையை தான் காதல் முறிவுக்கு காரணம் காட்டுகின்றனர். ஏனெனில், இவர்கள் காதலிக்கவில்லை காதல் என்ற பெயரில் சுற்றித் திரிகின்றனர்.
முன்பெல்லாம் இப்படி கிடையாது. காதல் ஒரு ஓவியமாக வார்க்கப்பட்டு, காவியமாக பாவிக்கப்பட்ட காலங்கள் அது. வருடக்கணக்கில் காத்திருந்து, கோபத்தினால் பிரிந்திருந்து பின் கைகோர்த்த ஜோடிகள் எல்லாம் இருந்திருகின்றனர். காதலுக்காக மரியாதையும், கோட்டைகளும் கட்டிய நமது ஊரில், இன்று வெறும் மன்மத கூட்டங்கள் மட்டுமே உலா வருகின்றனர். எது காதல், எது காமம் என்ற வேறுபாடு தெரியாமல் மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் கண்டதை செய்து திரிகின்றது இன்றைய சமூகம்.
ஒரு மெலிசான கோடு! கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தீங்கனா காதல், அந்த பக்கம் போனீங்கனா காமம், தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...