Just In
- 47 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் உணர வைக்க 'இத' செய்யுங்க போதும்!
உங்கள் தாயுடன் கடைசியாக உரையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த அன்னையர் தினம், ஒரு நல்ல உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் தாயை நேசிப்பதாகவும் சிறப்புடையதாகவும் உணரவும்.
அம்மா என்பவள் விலைமதிப்பற்றவர்கள். அவளைப் போன்றவர்கள் யாரும் இல்லை. தன்னலமற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பைத் தருவது அவள் மட்டுமே. எனவே, நம் வாழ்க்கை நம் அன்னையால் உருவாக்கப்பட்டது. தாய்மார்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள், அவர்களை நாம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய தலைவலி அல்லது சிக்கலான வாழ்க்கை முடிவு என எதுவாக இருந்தாலும், உங்களுக்கு சிறந்த ஆலோசனையை வழங்க உங்கள் அம்மா எப்போதும் உங்களுடன் இருக்கிறாள்.
அத்தகைய அம்மாவின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நம் அனைவரின் தலையாய கடமை. இந்த சூப்பர் பெண்ணை, அன்னையர் தினத்தில், சிறப்பு மற்றும் நேசிப்பவராக உணர வைப்பது சிறந்த யோசனைதானே! இந்த ஆண்டு மே 9ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் தாய் உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை உங்கள் தாய்க்கு தெரியப்படுத்துங்கள்.