Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!
அன்பழகனும் - கருணாநிதியும் நட்புக்கோர் இலக்கணம். பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!
காட்டூர், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இங்கே வசித்து வந்த கல்யாண சுந்தரனார் - சுவர்ணம்பாள் தம்பதியினருக்கு 19-12-1922ம் ஆண்டு மகனாக பிறந்தவர் இராமையா.
இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர். மேலும், பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் செய்த இப்பணியே பின்னாளில் தமிழகத்தின் பெரும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் அனைவராலும் அன்புடன் பேராசிரியர் என்று இவரை அழைக்க காரணமானது.
ஆம்! இராமையா என்ற இயர் பெயர் கொண்டவர் தான் பின்னாளில் தமிழக அரசியல் களத்தில் அன்பழகனாக வளர்ந்தவர். இவருக்கும் - கருணாநிதி அவர்களுக்கும் இடையேயான நட்பு இந்த நூற்றாண்டின் சிறந்த நட்புகளில் ஒன்றாக தேர்வு செய்யும் அளவிற்கு பெரியது.
மேடைப் பேச்சில் துவங்கி, அரசியல், கழக பணிகளில் பயணித்து.. இன்று உடலும், மனதும் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும்.... வீரியம் குறையாத நட்புறவை பேணிக் காத்து வருகிறார்கள் பேராசிரியர் அன்பழகனும் - கருணாநிதி அவர்களும்.