For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறக்கும் போது தாயை இழந்தேன்! வளரும் போது தந்தை! பருவ வயதில் காதலியையும் இழந்துவிட்டேன்!-My Story#83

நான் இப்போது சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் என் மனைவி மட்டுமே

By Suresh
|

நான் என் தாயின் கருவறையில் இருக்கும் போதே, என் தாய் சற்று மனநிலை சரியில்லாதது போல் தான் இருந்தார்.. நான் பிறந்த பிறகு என் தாய் இறந்துவிட்டார்.. எனது தந்தையும் வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.. அதனால் எனது அப்பா தனியாக ஒரு வீட்டில் இருந்து கொண்டார். எனது பாட்டியும் தாத்தாவும் தான் என்னை வளர்த்தார்கள்..

காதல்

சிறிய வயதிலிருந்து நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன். நான் படித்தது பெரிய பள்ளி.. என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் பணக்கார வீட்டு பிள்ளைகள்.. அவர்கள் முன்னால் நான் ரேஷன் சாப்பாடு சாப்பிட கூடாது என்பதற்காக நல்ல அரிசி போட்டு மதிய உணவுக்கு மட்டும் எனக்கு அளவாக சாப்பாடு போட்டு கொடுப்பார் எனது பாட்டி..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Now I am happy it is only because of my wife

Now I am happy it is only because of my wife
Desktop Bottom Promotion