Just In
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான் அழகாக இல்லை என்ற காரணத்தால், எனது ஆறு வருட காதல் முறிந்தது! - My Story #79
நான் அழகாக இல்லை என்ற காரணத்தால் என் காதலை நிராகரித்துவிட்டாள்
எனக்கு படித்து முடிக்கும் காலம் வரை காதல் என்ற ஒன்று வரவில்லை.. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது தான் காதல் வந்தது.. அதுவும் இரு ராங்க் கால் மூலமாக... அவள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள்.. நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன்.. எங்களது இருவருக்குள்ளான நட்பு என்பது காதலாக மாற இரண்டு, மூன்று வாரங்கள் மட்டுமே ஆனது..
எனக்கு பள்ளி காலத்தில் இருந்தே ஒரு தங்கை இருந்தாள். அவள் பெயர் சிமா.. எனக்கு பள்ளியில் கிடைத்த தங்கை.. நாங்கள் இருவரும் உண்மையான அண்ணன் தங்கை போல தான் இருந்து வந்தோம்..
அவள் அவளது வீட்டில் இருந்த நேரங்களை விட எங்களது வீட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம். என் காதலியின் பெயர் கவிதா.. கவிதா என்னை உறுக வைக்கும் படியாக பேசுவாள்... என்னை அன்பாக மாமா என்று தான் அழைப்பாள். உன் அக்கா, அம்மா, அப்பா எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று எல்லாம் என்னிடம் பேசுவாள். எனக்கு இப்படி ஒரு பெண் நமது வாழ்க்கையில் கிடைக்கவே கிடைக்காது என்று தோன்றும்... அந்த அளவுக்கு என்னிடம் உருகி உருகி பேசும் திறமை கொண்டவள்...