Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
மனைவியிடம் சவால் விட்டு செயற்கையாக பிரசவ வலி உணர்ந்த கணவன் - கண்ணீர் கலந்த அன்பில் முடிந்த நிகழ்வு!
செயற்கையாக பிரசவலி உணர தயார் என மனைவியிடம் சவால்விட்டு, பிறகு அவ்வலியை உணர்ந்து, மனைவி மீது அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்த கணவன், உருக வைத்த நிகழ்வு!
ஒரு நல்ல நாளில் தாம் மிட்சல்சன் தன் மனைவியிடம் தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்தார். மிகவும் மோசமான வார்த்தைகள் அவை. அதன் முடிவில் தனது மனைவியிடம் தான் செயற்கையாக பிரசவ வலியை உணரவும் தயார் என சவாலும் விடுத்தார்.
தன் மகனிடம் மருத்துவமனையில் பிரசவ வலி குறித்து டாம் மற்றும் ஜென்னி பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த நிகழ்வு துவங்கியது...

கொடுமையான 24 மணி நேரம்!
பிரசவலி பற்றி பேசிக் கொண்டிருந்த போது, டாம் தனது மகனிடம் "நீ பிறந்த அடுத்த 24 மணி நேரம் தான் மிகவும் கொடுமையான தருணம். உறக்கமற்று, அந்த பிளாஸ்டிக் சேரில்.." என விவரித்துக் கொண்டிருந்தார்.
Image Courtesy

குறுக்கிட்ட ஜென்னி!
டாம் விவரித்துக் கொண்டிருக்கும் போதே, குறிக்கிட்ட ஜென்னி, " அது கொடுமையான தருணமா? டாமுக்கு தெரியும், ஜென்னி எரிச்சல் அடைந்துவிட்டார் என்பது.
Image Courtesy

திடீர் யோசனை!
திடீரென டாமுக்கு ஒரு யோசனை வந்தது. பெண்கள் பிரசவலி மிகவும் கடுமையானது என கூறுகின்றனர். அதை உணர்ந்து பார்த்தல் தான் என்ன என்று.இதற்காக ஒரு மருத்துவமனையை தேர்வு செய்து, மனைவியிடம் சவால் விட்டது போல செயற்கையாக பிரசவலி உணர முடிவு செய்தார் டாம்.
Image Courtesy

சற்று உற்சாகம்!
ஆறுமாத குழந்தைக்கு அப்போது தந்தையாக இருந்த டாமுக்கு அது சற்று உற்சாகமாக இருந்தார். ஆம்ஸ்டர்டாம்-ல் உள்ள பர்த் ஹோட்டலில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அது ஒரு தனியார் பிரசவ மையம் ஆகும்.
Image Courtesy

சிமுலேஷன் மெஷின்!
அங்கு டாமுக்கு சிமுலேஷன் மெஷின் பொருத்தப்பட்டது. இதன் மூலம் டாமுக்கு பிரசவ வலி உண்டாக்கி, அதை உணர வைத்தனர். இதன் மூலம் ஒரு பெண் எப்படி பிரசவ வலியை உணர்கிறாரோ, அப்படியே படிப்படியாக வலி உணர செய்தனர்.
Image Courtesy

பிரசவ வலியின் மூன்று நிலைகள்!
பிரசவத்தின் போது பெண்கள் கடந்து வரும் மூன்று நிலை வலியும், சிமுலேஷன் மூலமாக ஒன்றில் இருந்து பத்து வரை என்ற அளவில் வலி உணர்வு அதிகரிக்க பட்டது.
அருகில் இருந்து ஜென்னி டாமை பார்த்துக் கொண்டார்.
Image Courtesy

மிகவும் வலி மிகுந்த தருணம்!
சிமுலேஷன் மூலமாக வலியை உணர்ந்த பிறகு, மீண்டு வந்த டாம், "தனது வாழ்க்கையில் இதுபோன்ற வலியை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை" என கூறினார்.
Image Courtesy

சல்யூட்!
பெண்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் பிரசவத்தின் போது மறுபிறவி எடுக்கிறார்கள். பெண்களை நாம் ஆயிரம் மடங்கு அதிகம் மதிக்க வேண்டும் என டாம் கூறினார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications