For Quick Alerts
For Daily Alerts
Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அவள் ஒரு சிறு தேவதை, தான் சித்திரவதைக்கு உட்பட்டதை கூட அறியாதவள் - உண்மை கதை!
அவள் மிகவும் சிறியவள், மிகுந்த அச்சம் கொண்டிருந்தவர். அவன் செய்யும் காரியன் என்னவென்று கூட அறியாத பேதை சிறுமி.
Beyond Love
oi-Balaji
|
அது ஒரு அழகிய மழைக் காலம். ஏதுமறியாத ஓர் ஐந்து வயது சிறுமி தனது உறவுக்கார சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்தாள். உன்னை நான் பாதுகாப்பாக உணர செய்வேன் என சத்தியம் செய்த கைகள் அன்று அவரது உயிருள் கருநிறத்தை அள்ளித்தெளித்தது.
இது வெறும் விளையாட்டு என அவன் கூறினான். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என எண்ணிக்கையில் அடங்காத ஒவ்வொரு முறையும், அந்த சிறுமியை வெறும் விளையாட்டு என கூறி கற்பழித்து வந்தான் அந்த கயவன். அவள் மிகவும் சிறியவள், மிகுந்த அச்சம் கொண்டிருந்தவள். அவன் செய்யும் காரியம் என்னவென்று கூட அறியாத பேதை சிறுமி.
இதை யாரிடம் கூறுவது, இந்த விளையாட்டு என்னை மிகுந்த வலியை உணர செய்கிறது என்பதை எப்படி வெளிப்படுத்துவது என அறியாமல், தனது உறவுக்கார சகோதரன் தன்னை கற்பழிப்பதை தடுக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்தாள்...
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary