For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவள் ஒரு சிறு தேவதை, தான் சித்திரவதைக்கு உட்பட்டதை கூட அறியாதவள் - உண்மை கதை!

அவள் மிகவும் சிறியவள், மிகுந்த அச்சம் கொண்டிருந்தவர். அவன் செய்யும் காரியன் என்னவென்று கூட அறியாத பேதை சிறுமி.

|

அது ஒரு அழகிய மழைக் காலம். ஏதுமறியாத ஓர் ஐந்து வயது சிறுமி தனது உறவுக்கார சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்தாள். உன்னை நான் பாதுகாப்பாக உணர செய்வேன் என சத்தியம் செய்த கைகள் அன்று அவரது உயிருள் கருநிறத்தை அள்ளித்தெளித்தது.

இது வெறும் விளையாட்டு என அவன் கூறினான். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என எண்ணிக்கையில் அடங்காத ஒவ்வொரு முறையும், அந்த சிறுமியை வெறும் விளையாட்டு என கூறி கற்பழித்து வந்தான் அந்த கயவன். அவள் மிகவும் சிறியவள், மிகுந்த அச்சம் கொண்டிருந்தவள். அவன் செய்யும் காரியம் என்னவென்று கூட அறியாத பேதை சிறுமி.

இதை யாரிடம் கூறுவது, இந்த விளையாட்டு என்னை மிகுந்த வலியை உணர செய்கிறது என்பதை எப்படி வெளிப்படுத்துவது என அறியாமல், தனது உறவுக்கார சகோதரன் தன்னை கற்பழிப்பதை தடுக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்தாள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It was Happening To Most of the Girls, Victims are Muted But Not the Convict!

It was Happening To Most of the Girls, Victims are Muted But Not the Convict!
Desktop Bottom Promotion