Just In
- just now திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 28 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேழ்வரகு ஸ்டப்டு இட்லி
இட்லி என்றால் அரிசி, உளுந்து போட்டு அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யுங்கள்.
இங்கு அந்த கேழ்வரகு ஸ்டப்டூ இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு
மாவு
-
1/2
கிலோ
உளுந்து
-
200
கிராம்
கொண்டைக்கடலை
-
100
கிராம்
வெல்லம்
-
சிறிதளவு
வரமிளகாய்
-
4
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரந்துக் கொள்ளவேண்டும்.
பிறகு இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அதனை வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/2 கரண்டி விட்டு அதன் மேல் 1/4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை விட்டு, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/4 கரண்டி விட்டு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி ரெடி....