Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுவையான...பன்னீர் பரான்தா

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 12 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பரான்தாவிற்கு...
மைதா 2 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதா மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் விட்டு, பின் சிறிது உப்பையும், நெய்யையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்கு வெடித்தவுடன், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். துருவிய பன்னீரைப் போட்டு நன்கு கலக்கவும். மசாலாவானது பன்னீருடன் நன்கு சேர்ந்தவுடன் அதனை இறக்கி வைத்து விடவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் ஒவ்வொரு உருண்டைகளையும் தேய்த்து, சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
பின் அந்த சப்பாத்தியில் அந்த மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல் நறுக்கிய சிறிது வெங்காயத்தை தூவி, பின் தக்காளி சாஸை அதன்மேல் விட்டு சுருட்டவும். இப்போது சுவையான பன்னீர் பரான்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications