Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
சுவையான...பன்னீர் பரான்தா

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 12 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பரான்தாவிற்கு...
மைதா 2 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதா மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் விட்டு, பின் சிறிது உப்பையும், நெய்யையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்கு வெடித்தவுடன், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். துருவிய பன்னீரைப் போட்டு நன்கு கலக்கவும். மசாலாவானது பன்னீருடன் நன்கு சேர்ந்தவுடன் அதனை இறக்கி வைத்து விடவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் ஒவ்வொரு உருண்டைகளையும் தேய்த்து, சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
பின் அந்த சப்பாத்தியில் அந்த மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல் நறுக்கிய சிறிது வெங்காயத்தை தூவி, பின் தக்காளி சாஸை அதன்மேல் விட்டு சுருட்டவும். இப்போது சுவையான பன்னீர் பரான்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications











