Just In
- 42 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மசாலா பருப்பு வடை
தேவையான பொருட்கள்:
கடலை
பருப்பு
-
1
கப்
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
(நறுக்கியது)
சோம்பு
-
1
டீஸ்பூன்
மிளகு
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
கொத்தமல்லி
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுவி, ஒரு டேபிள் ஸ்பூன் பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது தண்ணீரை பார்த்து ஊற்ற வேண்டும். அதிகமாக ஊற்றிவிட வேண்டாம்.
பின்னர் அந்த அரைத்த பருப்புடன், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து, மீண்டும் ஒரு முறை அடித்துக் கொள்ள வேண்டும்.
நன்கு கெட்டியாக ஆனதும், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மீதமுள்ள கடலைப் பருப்பை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கையில் லேசாக தண்ணீரை தடவிக் கொண்டு, அந்த மாவுக் கலவையை எடுத்துக் கொண்டு, வட்டமாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான மசாலா பருப்பு வடை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.