Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
நெய் சாதம்
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் புலவு அரிசி, 200 கிராம் நெய், 50 கிராம் வெங்காயம், 20 பச்சை மிளகாய், 1 மூடி தேங்காய், 1 கட்டுகொத்தமல்லி இலை, இரண்டு அக்ரூட், 4 பாதாம்பருப்பு, 10 பிஸ்தா பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா, 2 தேக்கரண்டிசாரப்பருப்பு, ஒரு ஜாதிக்காய், 1 துண்டு லவங்கப்பட்டை, 10 கிராம்பு, 10 ஏலக்காய், தேவையான அளவு உப்பு
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு,பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிட வேண்டும். அதில் கிராம்பு, ஏலம், பட்டை ஆகியவற்றை போட்டு,பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் அரைத்த சாமான்களைப் போட்டுக்கிளறி, அதில் தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் ரெடி.



Click it and Unblock the Notifications