Just In
- 39 min ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 59 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெய் சாதம்
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் புலவு அரிசி, 200 கிராம் நெய், 50 கிராம் வெங்காயம், 20 பச்சை மிளகாய், 1 மூடி தேங்காய், 1 கட்டுகொத்தமல்லி இலை, இரண்டு அக்ரூட், 4 பாதாம்பருப்பு, 10 பிஸ்தா பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா, 2 தேக்கரண்டிசாரப்பருப்பு, ஒரு ஜாதிக்காய், 1 துண்டு லவங்கப்பட்டை, 10 கிராம்பு, 10 ஏலக்காய், தேவையான அளவு உப்பு
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு,பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிட வேண்டும். அதில் கிராம்பு, ஏலம், பட்டை ஆகியவற்றை போட்டு,பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் அரைத்த சாமான்களைப் போட்டுக்கிளறி, அதில் தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் ரெடி.