Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
நெய் சாதம்
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் புலவு அரிசி, 200 கிராம் நெய், 50 கிராம் வெங்காயம், 20 பச்சை மிளகாய், 1 மூடி தேங்காய், 1 கட்டுகொத்தமல்லி இலை, இரண்டு அக்ரூட், 4 பாதாம்பருப்பு, 10 பிஸ்தா பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா, 2 தேக்கரண்டிசாரப்பருப்பு, ஒரு ஜாதிக்காய், 1 துண்டு லவங்கப்பட்டை, 10 கிராம்பு, 10 ஏலக்காய், தேவையான அளவு உப்பு
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு,பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிட வேண்டும். அதில் கிராம்பு, ஏலம், பட்டை ஆகியவற்றை போட்டு,பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் அரைத்த சாமான்களைப் போட்டுக்கிளறி, அதில் தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் ரெடி.



Click it and Unblock the Notifications