Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சத்தான சன்னா.. !

தேவையான பொருட்கள்
சன்னா - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தனியாக அரைக்க:
வெங்காயம் - 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
சன்னா மசாலா செய்முறை
சன்னாவை நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதோடு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உள்ளிட்ட அனைதூள்களையும் போட்டு அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இந்த கலவையில் தயிரை ஊற்றி கிளறவும். அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் சன்னாவை 5 நிமிட கால இடையெளியில் ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும். சுவையான சன்னா மசாலா தயார். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையானது. இது குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.



Click it and Unblock the Notifications
