Just In
- 1 hr ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 6 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 9 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 10 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)
மாவு செய்ய...
தேவையான பொருட்கள் :
அரிசி
-
1/2
கப்
தண்ணீர்
-
1
கப்
உப்பு
-
1
சிட்டிகை
எண்ணெய்
-
1
டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசியை 5-6 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். பின் அதனை கழுவி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீரை மட்டு ஊற்றி சற்று கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த அந்த மாவை ஒரு வாணலியில் போட்டு, அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றியதும், அதனை இறக்கி, சூடு ஆறியதும், கைகளால் ஒரு முறை கிளறவும். பின் ஒரு ஈரத்துணியால் அதனை மூடி வைக்கவும்.
உள்ளே நிரப்ப...
தேவையான பொருட்கள் :
துருவிய
தேங்காய்
-
1
கப்
வெல்லம்
-
1
கப்
ஏலக்காய்
தூள்
-
1/4
டீஸ்பூன்
தண்ணீர்
-
1/2
கப்
நெய்
-
1
டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீரை விட்டு, வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி விட்டு, மறுபடியும், அந்த நீரை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் தூள், நெய் மற்றும் துருவிய தேங்காய் போட்டு, தண்ணீர் சற்று வற்றும் வரை கிளறவும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதனை வாழை இலையின் மீது வைத்து தட்டி, அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து, முனைகளை நன்கு மூடி, வாழை இலையால் அதனை மடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உள்ள இட்லித் தட்டின் மீது, மடித்து வைத்திருக்கும் இலை அடையை வைக்கவும். பின் அதனை மூடி 5 நிமிடம் கழித்து, இறக்கவும்.
இப்போது சுவையான இலை அடை ரெடி!!!