Just In
- 33 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கீமா பக்கோடா: ரம்ஜான் ரெசிபி
இஸ்லாமியர்கள் பெரும்பாலும் மட்டனைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த ரமலான் நோன்பு முடியும் தருவாயான இரவில் மட்டன் கீமாவைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் கீமா பக்கோடா செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையானதும் கூட.
இங்கு அந்த மட்டன் கீமா பக்கோடா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன்
கீமா
-
2
கப்
(500
கிராம்)
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
4
(பொடியாக
நறுக்கியது)
கடலை
மாவு
-
1
கப்
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டேபிள்
ஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
கபாப்
மசாலா
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
2
கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கீமா, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, பின் உப்பு, கபாப் மசாலா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு அத்துடன் கடலை மாவு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சரியான பக்கோடா பதத்திற்கு பிரட்டிக் கொள்ளவும்.
அடுத்து
ஒரு
வாணலியை
அடுப்பில்
வைத்து,
அதில்
எண்ணெய்
ஊற்றி
காய்ந்ததும்,
பிரட்டி
வைத்துள்ள
கலவையை
சிறிது
சிறிதாக
எடுத்து,
எண்ணெயில்
போட்டு
பொன்னிறமாக
பொரித்து
எடுத்தால்,
கீமா
பக்கோடா
ரெடி!!!