Just In
- 31 min ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 10 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உங்க குழந்தையை மாஸ்க் போட வைக்கவே முடியலையா? அப்ப இத படிங்க…
குழந்தைகளை முக கவசம் அணிய செய்வது மிக மிக கடினம் தான். பெரியவர்களாகிய நமக்கே முக கவசம் சிறிது அசௌகரியமாக இருக்கும் போது, சிறு குழந்தைகளுக்கு அதை எப்படி செய்ய தோன்றும்.
கொரோனா தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி கை கழுவுவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முக கவசம் அணிவது ஆகியவை இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானவை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களுக்கு இதனை பின்பற்றுவது மிகவும் சுலபம். ஆனால், குழந்தைகளை இவற்றையெல்லாம் பின்பற்ற செய்வது மிகவும் கடினமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது.
உலகில் இத்தகைய அசாதாரண நோய் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரியவர்களே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து தான் நிற்கின்றனர். இந்நிலையில், குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் எடுத்து கூறி புரிய வைப்பது என்பது பெரும் சவால் தான். அதிலும் குழந்தைகளை முக கவசம் அணிய செய்வது மிக மிக கடினம் தான். பெரியவர்களாகிய நமக்கே முக கவசம் சிறிது அசௌகரியமாக இருக்கும் போது, சிறு குழந்தைகளுக்கு அதை எப்படி செய்ய தோன்றும். அதிலும். பள்ளிகள் திறப்பு குறித்த செய்தி எப்போது வெளிவரும் என்ற பதற்றமும் பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. எனவே, குழந்தைகளுக்கு தற்போதைய சூழலை எப்படியாவது புரிய வைக்க வேண்டியது பெற்றோராகிய ஒவ்வொருவரின் கடமையாகும்.