Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வாயோடு வாய் வைத்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை!
வாயோடு வாய் வைத்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை
எந்த மருந்து பொருளும் இன்றி ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியுமா? நிச்சயமாக முடியும் ஒருவரின் அன்பும், நம்பிக்கையும் கட்டாயமாக ஒருவரின் உயிரை காப்பாற்றும் ஆற்றல் கொண்டது என்பதற்கு மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஆதாரமாக இருக்கிறது.

மூச்சு திணறல்:
பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை தீடிரென மூச்சு திணறாலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக அந்த குழந்தையின் தந்தை தனது வாயோடு குழந்தையின் வாயை வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் குழந்தை உயிர் பிழைத்து விட்டது.

சுவாச கோளாறு
மும்பையை சேர்ந்த 45 நாட்களே ஆன குழந்தை ஒன்று சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தை திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுவிட்டது.
மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் தந்தை வாயோடு வாய் வைத்து அந்த குழந்தையை முத்தமிட்டுள்ளார்.

கட்டி
பின்னர் மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்ததில், குழந்தைக்கு இருதயத்தின் மேற்பகுதியில் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தை உடனடியாக ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியும் நீக்கப்பட்டது.

கருவில்..!
இந்த குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே கட்டி உருவாகியிருக்கக்கூடும் என்று மருத்துவர்களின் குழு தெரிவித்துள்ளது.

கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்
கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் (Cardiopulmonary resuscitation) இது ஒரு அவசர சிகிச்சை முறையாகும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், சுவாச கோளாறை சரி செய்யவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. வாயிலிருந்து வாய்க்கு சுவாசத்தை கொடுப்பதன் மூலம் அவசர காலத்தில் ஒரு நபரை காப்பாற்ற முடியும்.



Click it and Unblock the Notifications