Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
தாயின் உடல் பருமன் பிறக்காத குழந்தையையும் குண்டாக்குமா?
ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் கர்ப்பிணி பெண்களின் உடல் பருமன் மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு போன்றவை கர்க்பத்தில் உள்ள குழந்தையை பருமனாக்குகின்றது என்று தெரிவிக்கின்றது. கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே அதிக பருமனாகவும் மற்றும் உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது அவரின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றது.

இதற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், வயிற்றிலுள்ள குழநதை அங்கு நிழவும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கின்றது. அதாவது சில நேரங்களில் தாய் உட்கொள்ளும் அதிக உணவானது தொப்புள் கொடி மூலம் சிசுவிற்கு செல்வதால் அந்த சிசுவும் அதிக உடல் பருமனுக்கு உள்ளாகின்றது என நம்பப்படுகின்றது.
ஆராய்ச்சியாளர்கள் 20,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது அதிக இரத்த சர்க்கரை அளவினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் ஆபத்திற்கு ஆளாகின்றனர் என கண்டுப்பிடித்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் இத்தகைய குழந்தைகளில் 31 சதவீதத்தினர் தங்களுடைய 8 வயதிற்கு முன் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என தெரிவிக்கின்றது. ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் சுமார் 17.5 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடை கூடினால், அவர்களுடைய குழந்தை உடல் பருமனால் அவதிப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
சுகாதார நிபுணர்கள் ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் இது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் ஏற்படும் உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.



Click it and Unblock the Notifications


