Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த 5 ராசி ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவிக்கு பயந்து நடப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அனைத்து தருணங்களிலும் உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதில்லை, ஏனெனில் சில நேரங்களில் ஒரு உறவில் வலுவான ஆளுமைகள் மோதலை உருவாக்குகின்றன.
அனைத்து தருணங்களிலும் உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதில்லை, ஏனெனில் சில நேரங்களில் ஒரு உறவில் வலுவான ஆளுமைகள் மோதலை உருவாக்குகின்றன, மேலும் உறவில் அமைதியைக் காக்க மற்றவர் அவர்களுக்கு பணிந்து செல்கிறார்.
இது தங்களுடைய மனைவிகளுக்கு ஆரோக்கியமான மரியாதையையும், பயத்தையும் கொண்டிருக்கும், கணவர்களாக யார் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த பதிவில் தங்கள் வாழ்க்கைத் துணையை பார்த்து பயப்படும் ஆண்களின் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மேஷம்
மனைவி சொல்வதை கேட்டு நடக்கும் கணவர்கள் முதுகுத்தண்டு இல்லாத கணவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கலாம். இருப்பினும், இது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, ஏனெனில் மேஷம் போன்ற சில இராசிக்காரர்கள் தங்கள் மனைவியுடன் மோதலைத் தூண்டுவதை விட தங்கள் துணையை மகிழ்விக்க விரும்புகிறார்கள். எனவே அவர்கள் பெரும்பாலும் ' ஆமா அல்லது சரி ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் விஷயங்களில் தங்கள் சொந்த கருத்தை கருத்தில் கொள்ளாமல் தங்கள் மனைவியை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள்.
ரிஷபம்
ரிஷபம் போன்ற சில பூமியின் அறிகுறிகள் தங்களுக்குள் தீவிரமான பாதுகாப்பின்மையைக் கொண்டிருக்கின்றன, அவர்கள் எப்போதும் தங்கள் துணை தங்களை விட்டு சென்று விடுவார்களோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அவர்கள் கைவிடப்படுவார்கள் என்ற பயம், தங்கள் மனைவியின் ஒவ்வொரு விருப்பத்திற்கும் தேவைக்கும் இடமளிப்பதன் மூலம் அவர்களை ஈடுசெய்ய வைக்கிறது. இது அவர்களை எப்போதும் தங்கள் துணையின் பேச்சைக் கேட்கும் பணிவான துணையாக ஆக்குகிறது.
கும்பம்
ஒரு கும்பம் பெரும்பாலும் அவர்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்பவர்கள். தங்கள் மனைவி வீட்டு விஷயங்களுக்குப் பொறுப்பாளியாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே குடும்பம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் மனைவி எடுப்பார் என்று நம்புகிறார்கள். எனவே வீட்டு வேலைகளைச் செய்யும்போது அல்லது வீட்டைச் சுற்றிப் பங்களிக்கும்போது, எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், அவர்களின்டைய அறிவுரைகளைக் கேட்கிறார்கள். அவர்களின் அதிகாரத்திற்கு எப்போதும் குறை இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
துலாம்
ஒரு காற்று அடையாளமாக துலாம் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க அவர்கள் வெட்கப்படுவதில்லை, ஆனால் மகிழ்ச்சியான மனைவி என்பது மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் துணை இருக்கும் அதே பக்கத்தில் இருப்பதாக அவர்கள் நம்புவதால், அமைதியைக் காக்க மட்டுமே அவர்களுக்கு முக்கியமான விஷயங்களை விட்டுவிடுவார்கள். தங்கள் மனனவியை எப்போதும் தங்களுக்கு சமமாகவும், சில சமயங்களில் தனக்கு மேலாகவும் அவர்கள் நடத்துவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களின் சுபாவம் முற்றிலும் மாறுபடும். திருமணத்திற்குப் பின் தங்களின் நல்லது கெட்டதை மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு மகரம் தனது மனைவிக்கு முழுமையாக அர்ப்பணித்துள்ளது. எனவே அவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் அதிகம் இருக்காது. குடும்பத்தின் அமைதியைக் காக்க இவர்கள் எப்போதும் தங்கள் மனைவியிடம் விட்டுக்கொடுத்தச் செல்வார்கள்.