For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் துரோகிகள்... இவர்களின் துரோகத்தால்தான் சிப்பாய் கலகம் தோல்வியடைந்தது...!

நம்முடைய முதல் சுதந்திர போர் என்பது சிப்பாய் கலகம்தான் என்று அழைக்கப்படுகிறது. 1857-ல் ஏற்பட்ட இந்த கிளர்ச்சிதான் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைய காரணமாக அமைந்தது.

|

இந்திய சுதந்திர போர் என்பது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். நமது சுதந்திர போர் என்பது பல்வேறு படிநிலைகளாக கிட்டதட்ட 90 ஆண்டுகள் நடைபெற்றது. நம்முடைய முதல் சுதந்திர போர் என்பது சிப்பாய் கலகம்தான் என்று அழைக்கப்படுகிறது. 1857-ல் ஏற்பட்ட இந்த கிளர்ச்சிதான் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைய காரணமாக அமைந்தது.

Why India Lost In The First War Of Independence?

இந்தியாவின் சுதந்திர போரில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து போராட இந்த சம்பவம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் மன்னராக அறிவிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மிகப்பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்த இது தோல்வியடையக் காரணம் சில துரோகங்கள்தான். இந்த பதிவில் சிப்பாய் கலகம் ஏன் தோல்வியை தழுவியது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why India Lost In The First War Of Independence?

Traitors of 1857 revolt: why india lost in the first war of Independence?
Desktop Bottom Promotion