For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிவர் புயலிலிருந்து தப்பிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

முதலில் வதந்திகளை புறக்கணிக்கவும். அமைதியாக இருங்கள், பீதி அடைய வேண்டாம். ஏனெனில், இது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அரசு கூறும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புகள். அரசு கூறும் வழிமுறைகளை

|

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

Cyclone Nivar: Here are the dos and donts to stay safe before, during and after landfall

இயற்கை சீற்றங்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். குடிக்க நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) ட்விட்டரில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளது. நிவர் புயலுக்கு முன்னும் பின்னும் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று பரிந்துரைத்தது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cyclone Nivar: Here are the dos and don'ts to stay safe before, during and after landfall

Cyclone Nivar: Here are the dos and don'ts to stay safe before, during and after landfall.
Desktop Bottom Promotion