For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவிரி நதி கர்நாடகாவில் பிறந்ததற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்ன தெரியுமா?

இந்து மதத்தில் காவிரி நதி தக்ஷிணா கங்கை அல்லது தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுகிறது.

|

இந்து புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் பாயும் ஒவ்வோர் நதியும் கடவுளுடன் தொடர்புடையதாகும். அவர்களின் உருவத்தை ஆராயும்போது அனைத்து நதிகளும் பெண் உருவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள், நடை, உடை அனைத்தும் பெண்மையை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

Birth story of holy river Kaveri

புராணங்களில் கூறியுள்ளபடி இந்தியாவில் மொத்தம் ஏழு புனித நதிகள் பாய்ந்து இயற்கையை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அவை கங்கை, யமுனை, சரஸ்வதா, நர்மதா, கோதாவரி, காவிரி மட்டும் சிந்து ஆகும். இதில் தென்னிந்தியாவில் பிறக்கும் ஒரே நதி காவிரி ஆகும். காவிரி பிறப்பிற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: water india தண்ணீர்
English summary

Birth story of holy river Kaveri

In Hinduism, Kaveri is considered to be the Dakshina Ganga or Ganga of the South.
Story first published: Tuesday, June 18, 2019, 14:54 [IST]
Desktop Bottom Promotion