For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த துர்கை மந்திரம் நீங்கள் வேண்டும் அனைத்தையும் உங்களுக்கு வழங்கும்

இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது துர்கையம்மனே. சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்க்க முடியாத கோட்டை என்று பொருள்.

|

இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது துர்கையம்மனே. சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்க்க முடியாத கோட்டை என்று பொருள். துர்கையை சிலர் துர்கதினாஷனி என்றும் அழைப்பார்கள் அதன் பொருள் அனைத்து துயரங்களையும் நீக்குபவர் என்பதாகும். துர்கா தேவிதான் நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவர், அதேசமயம் தேவைப்பட்டால் அழிக்கவும் செய்பவர்.

these Durga mantras will make all your desires come true

சுருக்கமாக சொல்லப்போனால் நம்மை ஒரு தாய் போல பாதுகாப்பவரும் இவர்தான், நாம் தவறு செய்யும்போது தண்டிப்பவரும் இவர்தான். அதனாலேயே இந்து மதத்தின் மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவராக துர்கா தேவி உள்ளார். உங்களை அனைத்து தீயசக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் துர்கையை பக்தியுடன் வழிபடுவது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும். துர்கை அம்மனை வழிபடுவதில் முக்கியமான ஒரு வழி மந்திரங்கள் கூறி வழிபடுவது, இந்த பதிவில் துர்கை அம்மனை மகிழ்விக்கக்கூடிய மந்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these Durga mantras will make all your desires come true

It is believed religious chanting of these Durga mantras not only impresses Goddess Durga, but also dispels negative energy from our lives.
Story first published: Monday, December 3, 2018, 17:50 [IST]
Desktop Bottom Promotion