Just In
- 21 min ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 53 min ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 2 hrs ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
Don't Miss
- News பாஜக மீது கோபத்தில் "முக்குலத்தோர்"?.. ஓபிஎஸ் இப்படி பண்ணிருக்கவே கூடாதாமே.. அப்படி என்ன நடந்தது?
- Movies பிரகாஷ் ராஜ் செல்லம் எங்கே பிறந்தநாளை கொண்டாடிருக்காரு பாருங்க.. குவியும் வாழ்த்துகள்
- Automobiles பைக்கைவிட ஸ்கூட்டர் கம்மியாதான் மைலேஜ் கொடுக்கும் ஏன் தெரியுமா?
- Education 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்..9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
- Finance சென்னை ஃபோர்டு தொழிற்சாலை.. வந்தது செம அப்டேட்..!!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Technology தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.16,000 போதும்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்ரல் 1 வருது!
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
மதுரையை எரித்துவிட்டு சென்ற கண்ணகி தெய்வமான கதை தெரியுமா?
தன் கணவனை கொன்ற குற்றத்திற்காக மதுரையை எரித்தார் கண்ணகி. அதன்பின் அவர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு பதில் இங்கே உள்ளது
மதுரையை
எரித்த
கற்புக்கரசி
கண்ணகி
பற்றி
தெரியாதவர்கள்
யாரும்
இருக்க
வாய்ப்பில்லை.
தமிழர்களின்
வரலாறு
என்று
வரும்போது
அதில்
கண்ணகியை
பற்றி
குறிப்பிடாமல்
இருக்க
முடியாது.
சுருக்கமாக
இந்த
உலகில்
கடைசி
தமிழன்
இருக்கும்
வரை
கண்ணகியின்
பெயர்
மறையாது.
மதுரையை
எரித்ததால்
மட்டும்
கண்ணகியின்
பெயர்
வரலாற்றில்
எழுதப்படவில்லை.
அதற்கு
மேலும்
பல
காரணங்களும்,
சிறப்புகளும்
இருக்கிறது.
கண்ணகியின் கற்பொழுக்கம் பற்றி நாங்கள் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. கண்ணகியின் பாத்திரம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் சக்தி, தைரியம், பதிபக்தி ஆகியவற்றின் மொத்த உருவமாக கருதப்படுகிறது. தவறிழைக்காத தன் கணவனுக்கு தவறான தண்டனை கொடுத்ததற்காக மதுரையை எரித்த கண்ணகி அதற்கு பின் எங்கே சென்றார் என்ன ஆனார் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.