For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரையை எரித்துவிட்டு சென்ற கண்ணகி தெய்வமான கதை தெரியுமா?

தன் கணவனை கொன்ற குற்றத்திற்காக மதுரையை எரித்தார் கண்ணகி. அதன்பின் அவர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு பதில் இங்கே உள்ளது

|

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகி பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. தமிழர்களின் வரலாறு என்று வரும்போது அதில் கண்ணகியை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. சுருக்கமாக இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை கண்ணகியின் பெயர் மறையாது. மதுரையை எரித்ததால் மட்டும் கண்ணகியின் பெயர் வரலாற்றில் எழுதப்படவில்லை.
அதற்கு மேலும் பல காரணங்களும், சிறப்புகளும் இருக்கிறது.

Kannagi went where after she burned Madurai

கண்ணகியின் கற்பொழுக்கம் பற்றி நாங்கள் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. கண்ணகியின் பாத்திரம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் சக்தி, தைரியம், பதிபக்தி ஆகியவற்றின் மொத்த உருவமாக கருதப்படுகிறது. தவறிழைக்காத தன் கணவனுக்கு தவறான தண்டனை கொடுத்ததற்காக மதுரையை எரித்த கண்ணகி அதற்கு பின் எங்கே சென்றார் என்ன ஆனார் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual god
English summary

Kannagi went where after she burned Madurai

Kannagi burned Madurai for her husband Kovalan's death. But no one knows where she went after that. Here is the answer for that question
Story first published: Wednesday, July 18, 2018, 16:43 [IST]
Desktop Bottom Promotion