Just In
- 2 hrs ago Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- 8 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 9 hrs ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- 11 hrs ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
Don't Miss
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- News சொந்த ஊருக்கு வாக்களிக்க கிளம்பிட்டீங்களா? ஸ்பெஷல் பஸ்கள் ரெடி.. சீட்டும் காலியாயிருக்கு: தமிழக அரசு
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இந்த நாட்களில் துளசி செடியை தொடுவது உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும்
துளசி செடி இருக்கும் வீடானது ஒரு புனித ஸ்தலம் போன்றது, அங்கு எந்தவித நோயும், எமனும் நெருங்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை.
பூமியில் இருக்கும் மிகவும் பயனுள்ள மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுவது துளசி. சொல்லப்போனால் மூலிகைகளின் ராணி என்று கூட இதனை சொல்லலாம். மூலிகை என்பதை தாண்டி இந்து மதத்தில் துளசிக்கென்று தனி அடையாளமும், புனிதமும் இருக்கிறது. இந்து கடவுள்கள் பலருக்கும் துளசியை பிரசாதமாக வைத்திருக்கிறார்கள், பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் துளசி செடி வளர்ப்பதை புண்ணியமாக கருதுகின்றனர்.
துளசி செடி இருக்கும் வீடானது ஒரு புனித ஸ்தலம் போன்றது, அங்கு எந்தவித நோயும், எமனும் நெருங்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை. பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் துளசி செடி இருக்கும், அதனை கடவுளுக்கு படித்து நமக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். குறிப்பாக விஷ்ணுவிற்கு. எமனை தடுக்கும் துளசியே நீங்கள் அதனை அவமதித்தால் எமனை உங்களை நோக்கி வேகமாக இழுத்து வந்துவிடுவார். இந்த பதிவில் துளசியை என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.