For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் இவர்? இந்திய அரசியலை புரட்டிப் போடும் அளவிற்கு வல்லமை கொண்ட தீனதயாள்!

இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 25!

|

தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் இன்று, இவரை இன்றைய பா.ஜ.க-வின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் முதல் பொது செயலளார் என்பதைவிட, இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்டவர் என தீனதயாள் உபாத்தியாயா அவர்களை குறிப்பிடலாம்.

1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை துவக்கிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் முதல் பொதுச் செயலரானார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி,"இவரை போல இன்னும் கூடுதலாகஇரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் வேறு மாதிரி மாறியிருக்கும்" என்றார்.

1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி இறந்த பிறகு, ஜன சங்கம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் தீனதயாள் உபாத்தியாயா...

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 25.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year: September 25!

This Day That Year: September 25,
Desktop Bottom Promotion