Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாரதர் புராணத்தின் படி இவர்களுக்கு எல்லாம் மறுபிறவி கிடையாதாம்!
புராணங்களின் படி இந்த மக்களுக்கு மறுபிறவி கிடையாதாம்!
மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அவரவர் செய்யும் கர்மா அதற்கான பிரதிபலன்கள் பொறுத்தே ஒருவரது மறுபிறவியும், மோக்ஷமும் அடைகின்றனர்.
இதில், யாரு யாருக்கு மறுபிறவி இல்லை என நமது புராணம் கூறியுள்ளவை பற்றி காணலாம்...
எமதர்மராஜா!
நிகழும் பிறவியின் இரட்சிப்பு படி அந்த உயிருக்கான கர்மாவின் விதிப்படி ஒருவரது பிறவிகள் அந்த பிறவியின் பயன்கள் அமையும் என எமதர்மராஜா கூறுகிறார்.
நாரத புராணம்!
எமதர்மராஜா மற்றும் அரசன் பாகீரதன் நாரத புராண உரையாடலில், ஒரு உயிரின் பிறப்பு - இறப்பு சுழற்சி எப்படி நிகழும், எப்போது முடிவுபெறும் என்பது பற்றி அழகாக உரையாடி இருப்பார்கள்.
பிறப்பும், இறப்பும்!
அதில், மனிதர்கள் ஒரு சில செயல்களில் ஈடுபடுவதன் பயனால் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
ஏகாதேசி!
ஏகாதேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கும் நபர்களின் பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.
நெய்விளக்கு!
கடவுள், விஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமம். இதனால் புண்ணியம் கூடும், பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.
கடவுள்!
துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால் பாவங்கள் தீரும் என கூறப்பட்டுள்ளது.