Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
நாரதர் புராணத்தின் படி இவர்களுக்கு எல்லாம் மறுபிறவி கிடையாதாம்!
புராணங்களின் படி இந்த மக்களுக்கு மறுபிறவி கிடையாதாம்!
மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அவரவர் செய்யும் கர்மா அதற்கான பிரதிபலன்கள் பொறுத்தே ஒருவரது மறுபிறவியும், மோக்ஷமும் அடைகின்றனர்.

இதில், யாரு யாருக்கு மறுபிறவி இல்லை என நமது புராணம் கூறியுள்ளவை பற்றி காணலாம்...

எமதர்மராஜா!
நிகழும் பிறவியின் இரட்சிப்பு படி அந்த உயிருக்கான கர்மாவின் விதிப்படி ஒருவரது பிறவிகள் அந்த பிறவியின் பயன்கள் அமையும் என எமதர்மராஜா கூறுகிறார்.

நாரத புராணம்!
எமதர்மராஜா மற்றும் அரசன் பாகீரதன் நாரத புராண உரையாடலில், ஒரு உயிரின் பிறப்பு - இறப்பு சுழற்சி எப்படி நிகழும், எப்போது முடிவுபெறும் என்பது பற்றி அழகாக உரையாடி இருப்பார்கள்.

பிறப்பும், இறப்பும்!
அதில், மனிதர்கள் ஒரு சில செயல்களில் ஈடுபடுவதன் பயனால் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது....

ஏகாதேசி!
ஏகாதேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கும் நபர்களின் பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.

நெய்விளக்கு!
கடவுள், விஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமம். இதனால் புண்ணியம் கூடும், பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.

கடவுள்!
துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால் பாவங்கள் தீரும் என கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











