For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 சட்டம் பொண்ணுங்க தெரிஞ்சுக்கிட்டா, இனிமேல் ஒருத்தனும் வாலாட்ட முடியாது!

இந்திய பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சட்டங்கள்!

|

எந்த வயதாக இருந்தாலும் நாங்கள் விட்டுவைக்க தயாராக இல்லை. பச்சிளம் சிசு, ஓரிரு வயது குழந்தை, பதின் வயது சிறுமி, கல்லூரி பயிலும் பெண், வேலைக்கு செல்லும் மகளீர், நாளை இறக்கும் நிலையில் கிழவியாக இருந்தாலும் கற்பழிக்க அச்சம் இல்லை.

எனக்கொரு மகள் இருக்கிறாள், அவள் புகுந்த வீட்டில் நிம்மதியாக சந்தோசமாக இருக்க வேண்டும் என மனம் நிறைய ஆசை இருக்கிறது. ஆனால், என் மகனை திருமணம் செய்துக் கொண்ட பாவத்திற்காக என் மருமகளை வன்கொடுமை செய்வேன். வாட்டி வதக்குவேன்.

காதலை ஏற்கவில்லை எனில் ஆசிட் வீசுவேன். அவளை எனக்கு பிடித்திருந்தால் அவள் கண்முன்னே கவர்ச்சி சைகை செய்வேன். யாருமில்லை என்றால் சாலையில் சென்றாலும் அவள் அந்தரங்க உறுப்பை தட்டிவிட்டு ஓடுவேன். (அங்கேயே நிற்க துணிவில்லாத பேடி அல்லவா நான்)

இன்னும் எத்தனை கொடுமைகள்... எல்லா ஆண்களும் அரக்கர்கள் அல்ல. ஆனால், கண்முன்னே ஓர் அரக்கன் ஒரு தேவதையை சீண்டுகிறான் என தெரிந்தும் எத்தனையோ ராமனும், ஜானும், முகமதும் தட்டிக் கேட்காமல் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளோம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பெண்கள் அனுதினம் கடந்து வரும் பேருந்து வன்கொடுமைகள். இனிமேலும் தேவதைகள் மற்றவர் உதவிக்கு காத்திருக்க தேவையில்லை. இந்த சட்டங்கள் அறிந்துக் கொண்டால் போதும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Law's That Indian Women Should Know!

Law's That Indian Women Should Know!
Story first published: Thursday, October 12, 2017, 16:28 [IST]
Desktop Bottom Promotion