Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த 10 சட்டம் பொண்ணுங்க தெரிஞ்சுக்கிட்டா, இனிமேல் ஒருத்தனும் வாலாட்ட முடியாது!
இந்திய பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சட்டங்கள்!
எந்த வயதாக இருந்தாலும் நாங்கள் விட்டுவைக்க தயாராக இல்லை. பச்சிளம் சிசு, ஓரிரு வயது குழந்தை, பதின் வயது சிறுமி, கல்லூரி பயிலும் பெண், வேலைக்கு செல்லும் மகளீர், நாளை இறக்கும் நிலையில் கிழவியாக இருந்தாலும் கற்பழிக்க அச்சம் இல்லை.
எனக்கொரு மகள் இருக்கிறாள், அவள் புகுந்த வீட்டில் நிம்மதியாக சந்தோசமாக இருக்க வேண்டும் என மனம் நிறைய ஆசை இருக்கிறது. ஆனால், என் மகனை திருமணம் செய்துக் கொண்ட பாவத்திற்காக என் மருமகளை வன்கொடுமை செய்வேன். வாட்டி வதக்குவேன்.
காதலை ஏற்கவில்லை எனில் ஆசிட் வீசுவேன். அவளை எனக்கு பிடித்திருந்தால் அவள் கண்முன்னே கவர்ச்சி சைகை செய்வேன். யாருமில்லை என்றால் சாலையில் சென்றாலும் அவள் அந்தரங்க உறுப்பை தட்டிவிட்டு ஓடுவேன். (அங்கேயே நிற்க துணிவில்லாத பேடி அல்லவா நான்)
இன்னும் எத்தனை கொடுமைகள்... எல்லா ஆண்களும் அரக்கர்கள் அல்ல. ஆனால், கண்முன்னே ஓர் அரக்கன் ஒரு தேவதையை சீண்டுகிறான் என தெரிந்தும் எத்தனையோ ராமனும், ஜானும், முகமதும் தட்டிக் கேட்காமல் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளோம்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பெண்கள் அனுதினம் கடந்து வரும் பேருந்து வன்கொடுமைகள். இனிமேலும் தேவதைகள் மற்றவர் உதவிக்கு காத்திருக்க தேவையில்லை. இந்த சட்டங்கள் அறிந்துக் கொண்டால் போதும்....